தமிழகம்
அரசு சட்டக்கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் கல்லூரிகளை மூடிவிடலாமே - ஐகோர்ட் கிளை கேள்வி...
அரசு சட்டக்கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் கல்லூரிக?...
நீலகிரி மாவட்டம் உதகையில் நிலவும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை 1 புள்ளி 3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால், தலைகுந்தா, காந்தள், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
அரசு சட்டக்கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் கல்லூரிக?...
அரசு சட்டக்கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் கல்லூரிக?...