என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு : முத்தரப்பு பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு, உரிய இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, தற்போது வழங்கப்படும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள NLC நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தை நில உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.  இந்த நிலையில் சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

Night
Day