எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள நாச்சிபாளையத்தில் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வலுக்குப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் ஆசிரியர் எரித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day