ஏடிஜிபி கல்பனா நாயக் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு எந்த நடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற வழக்கை திமுக அரசு திசை திருப்புவதாக குற்றம் சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, ஏடிஜிபி கல்பனா நாயக் விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாடினார்.

Night
Day