ஏற்காட்டில் பனி மூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவிய கடும் பனியால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்று கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. விடுமுறையை தினத்தை தொடர்ந்து ஏற்காட்டில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் பனி மூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். சாலையே தெரியாத அளவில் புகை மூட்டமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். 

Night
Day