கடலுக்குச் சென்ற மீனவர்கள் - குறைய துவங்கிய மீன்கள் விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மீன்கள் விலை குறைய துவங்கியது - திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Night
Day