கடலூர்: இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பலூரை சேர்ந்த  மோகன், அஜித் குமார், தினேஷ் ஆகிய மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வி.குமாரமங்கலத்தை கடக்கும்போது சாலையை கடந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day