கடலூர்: விளைநிலத்தில் நுழைந்த முதலையால் மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விளைநிலத்தில் நுழைந்த முதலையை வனத்துறையினர் 
லாவகமாக பிடித்து ஏரியில்  விட்டனர்.

செட்டிமேடு கிராமத்தில் முத்துராமன் என்பருக்கு சொந்தமான வயலில் சுமார் 10 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட முதலை நுழைந்தது. இதனால் அச்சமடைந்த பொதுக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் முதலையை லாவகமாக பிடித்து வக்கரமாரி ஏரியில் விட்டனர். 

Night
Day