கனமழை - சுரங்கப்பாதையில் 4 அடிக்கும் மேல் தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆவடி சேக்காடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 4 அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கப்பாதை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 

Night
Day