கன்னியாகுமரி: இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குலசேகரம் திருவட்டார், சித்திரங்கோடு, ஆற்றூர், கோதையாறு குற்றியாறு, மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Night
Day