தமிழகம்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பால?...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தோவாளை மலர்சந்தையில் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில், நாளை ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று ஆயிரம் ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ ஆயிரத்து 250 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பால?...
வெளிநாட்டிற்கு சென்றால் பல லட்சங்கள் பணம் சம்பாதித்து குடும்பத்தின் வறு?...