தமிழகம்
கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதியில் வலையில் இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று வலையில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இருந்தது. இதனை, கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சிறுத்தை குட்டியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...