தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
மஹா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது. மஹா சிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. விலை மும்மடங்கு உயர்ந்த நிலையில், பூக்களின் விற்பனையும் களைகட்டியது. 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சி ஆயிரத்து 500க்கும், முல்லை ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் 750 ரூபாய்க்கும் விற்பனையானது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...