கருங்குளம் பகுதியில் பொதுமக்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருங்குளம் பகுதியில் பொதுமக்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா -
தங்கள் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை விவரித்த பொதுமக்கள்.

புரட்சித்தாய் சின்னம்மா, திரளான மக்‍களிடையே உரையாற்றிய பின்னர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அவரை சந்தித்து பொன்னாடைகள் அணிவித்தனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்‍கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் விளக்‍கமாக எடுத்துரைத்தனர். 

கருங்குளம் பகுதி பொதுமக்‍கள் பிரச்சனைகள் குறித்து விவரமாக கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா அதுபற்றி குறிப்பு எடுத்துக்‍ கொண்டார். 

2026 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அமைந்த உடன் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என புரட்சித்தாய் சின்னம்மா உறுதி அளித்தார்.


Night
Day