கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருணாபுரம் - கள்ளக்குறிச்சி தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மாக்வானா ,தமிழ்நாடு தாழ்த்தபட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் புனித் பாண்டியன் ,தேசிய ஆதிதிரவிடர் ஆணையத்தின் டி ஐ ஜி சன்மித் கவுர் ஆகியோர் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு மேலும் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உயிரிழந்த குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day