தமிழகம்
போல்ட் நட்டை கழற்றியது வெளியாட்கள் அல்ல.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில...
கரூர் சின்னதாராபுரம் அருகே 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே உடையில் வரிசையாக நின்று வள்ளி கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சின்னதாராபுரம் ராஜபுரம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை என 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில...
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நீட் பயிற்சி உரிமையாளரும், பயிற்சியாளரு...