தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
கரூர் அருகே வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கிய இளம் பெண்ணை பத்திரமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சாமிநாதபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கொண்ட வீடு ஒன்று உள்ளது. இங்குள்ள இரண்டாவது தளத்தில் ராஜேந்திரனின் மூத்த மகள் இருந்த நிலையில் வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் வீட்டில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...