கல்லூரில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சுத்தமல்லி விலக்கு, பாப்பாக்குடி ஒன்றியப் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.  அவர்களிடையே புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை ஆற்றினார். 

சுத்தமல்லி பகுதியில் கூடியிருந்த பொது மக்களின் குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். 


Night
Day