கல்லூரில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, இப்பகுதி மக்‍கள் தங்கள் குறைகளை தன்னிடம் எடுத்துக்‍கூறியதாக தெரிவித்தார். 

இங்குள்ள மக்களுக்கு வீட்டுக்கு பட்டா கொடுப்பதாக சொல்லி தற்போது வரை தரவில்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையைத் தரவில்லை என்றும், குடிநீர் பிரச்சனை பெருமளவில் நிலவுவதாகவும் மக்‍கள் தெரிவித்ததாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார். 

Night
Day