தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க கோயிலுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், கோவை வேளாண் பல்கலைக் கழக பதிவாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரங்களில் மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...