கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் கண்பார்வை இழப்பு - மருத்துவர்கள் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து ஏற்கனவே 10 பேருக்கு கண்பார்வை இழந்த நிலையில் தற்போது மேலும் இருவர்  கண் பார்வை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Night
Day