கள்ளக்குறிச்சி: வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீர் உண்ணாவிரதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி ரமேஷ் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பியதால், வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் சலசலப்பு நிலவியது. 

Night
Day