தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
சமரச தீர்வு நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். வழக்குகளில் சுமூக தீர்வை வலியுறுத்தி சமரச தீர்வு வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்று முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...