கள்ளக்குறிச்சி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சீர்குலைக்க முயற்சிப்பதை கண்டித்தும், இதற்கு முன்பு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்காததை கண்டித்தும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

varient
Night
Day