கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் -

கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறை உடந்தையாக உள்ளது - கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை ஒருவாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் - 

கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்டவில்லை என்றால் திமுக அரசுக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள் - 

கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் போன்று தமிழகத்தில் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும் - 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day