கள்ளச்சாராய மரணம் - 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 41பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜன் என்கிற கண்ணுகுட்டி,  தாமோதரன், கோவிந்தராஜனின் மனைவி விஜயா ஆகிய மூவர் மீது  நான்கு பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார் 

varient
Night
Day