காசி விஸ்வநாதர்கோவில் பிரசாதத்தை பெற்றுக்கொண்டார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் சார்பில், தென்காசி, காசிவிஸ்வநாதர் கோவில் செந்தில் பட்டர் தலைமையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்களை புரட்சித்தாய் சின்னமாவிடம் வழங்கப்பட்டன.

தென்காசி மலை மேல் உள்ள செண்பகாதேவி திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Night
Day