காஞ்சிபுரம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மழலைகள் சேர்க்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை, கிரீடம் அணிவித்து மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி புத்தகங்கள் மற்றும் பலகைகளை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி குழந்தைகள், திருக்குறளை ஒப்புவிக்க அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Night
Day