தமிழகம்
பயணிகளை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய நேரக்காப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!...
பயணிகளை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய கடலூர் பேருந்து நிலைய நேரக்காப?...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கடைகளை மறைத்து வைக்கப்படும் பேனர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக அரசியல் கட்சியினரும், சுபநிகழ்ச்சி நடத்துபவர்களும் கடைகளை மறைத்து பெரிய அளவிலான பேனர்களை வைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகளை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய கடலூர் பேருந்து நிலைய நேரக்காப?...
கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் ஏரியில் 9 நவக்கிரக கற்சிலைகள் கண்டெடுக்?...