தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு கிறிஸ்தவர்களின் பிரச்சனையால், 100-க்கும் மேற்பட்ட ஒருதரப்பு கிறிஸ்துவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் பெருமளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தரப்பு கிறிஸ்தவர்கள், பட்டியலின கிறிஸ்தவர்கள் மீது தீண்டாமை சாதிய அடக்குமுறையை ஏவி வருவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் சாதிய கொடுமை தொடர்வதாக குற்றச்சாட்டிய மக்கள், தாங்கள் பயமின்றி அச்சமின்றி வாழ்ந்திட விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தலை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்தனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...