காதலர் தினம் - ஏற்காடு பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காடு பூங்காவில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  காதலர்கள், கோயில்கள், பொழுதுபோக்‍கு ​பூங்காக்‍கள் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து காதலர் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஏற்காடு பூங்காவில் குவிந்த காதலர்கள் ஒருவருக்‍கொருவர் ரோஜாப்பூக்‍களை கொடுத்து அன்பை பரிமாறிக்‍கொண்டனர். இதனால் ஏற்காடு பூங்கா களைகட்டியது.

Night
Day