கார் பார்க்கிங்காக மாறிய "வேளச்சேரி" மேம்பாலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வெள்ளம் அச்சம் காரணமாக பொதுமக்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த கால கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளன. 

Night
Day