கிருஷ்ணகிரியில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

காவேரிப்பட்டினம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நெடுங்கல், போச்சம்பள்ளி, பெனுகொண்டபுரம் பகுதிகளில் சுமார் 5 அடி உயரத்துக்கு தேங்கி நிற்கும் மழைநீர்

Night
Day