கிருஷ்ணகிரி: அதிகாலை முதலே ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே அதிகாலை முதலே ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கவேரிப்பட்டிணம், பருகூர் உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது. இதனால், பெங்களூரு - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

Night
Day