கிருஷ்ணகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேன்கனிக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பழக்கடையை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

varient
Night
Day