தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அட்டகுறுக்கி பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சூளகிரி பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நிலங்களை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...