கிருஷ்ணகிரி: சையதுபாஷா மலை உச்சியில் வேகமாக பரவிய காட்டுத் தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி சையத் பாஷா மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின. மலை உச்சியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயை தீயணைப்பு துறையினராலும் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வனப்பகுதிகளில் ஏற்படும் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day