தமிழகம்
எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்?...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில், 3 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன. சாராகாரனூர் கிராமத்தைச் சேர்ந்த மாது, குமரேசன் ஆகியோர் வழக்கம்போல், கால்நடைகளுக்கு தீவனம் வைத்து கட்டிவிட்டு, இரவில் உறங்கச் சென்றுவிட்டனர். இதனிடையே, விடியற்காலை 4 மணிக்கு மாடுகள் அலறியதால், எழுந்துவந்த பார்த்தபோது, மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
சென்னை கொடுங்கையூரில் எஸ்.எஸ்.பிரியாணி கடையில் உணவருந்திய வாடிக்கையாளர்?...
விஷ்வகர்மா திட்டத்தால் எஸ்.சி.,எஸ்.டி பிரிவினருக்கு அதிக பலன் - மோடி பெருமி?...