கீழப்புதூரில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கீழப்புதூர் பகுதியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

பூக்கள் தூவியும், தீப்பந்த சிலம்பாட்டம் ஆடியும் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

varient
Night
Day