குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் : வி.களத்தூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவருக்கு நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு வி.களத்தூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவருக்கு நோட்டீஸ் - இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Night
Day