கும்பகோணம் - நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர் - மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

நெல் மூட்டைகளை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Night
Day