தமிழகம்
ஒரு சவரன் 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து ...
தனியார் பள்ளியில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர், சம்பவம் நிகழ்ந்த பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இட வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். பள்ளியில் ஏற்கனவே போலீசார், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய நிலையில் தற்போது மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு நடத்தினர்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து ...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...