தமிழகம்
தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உல?...
விழுப்புரம் கே.கே. சாலை வழியாக புரட்சித்தாய் சின்னம்மா செல்லும்போது ஆசக்குளம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உல?...
கரூரில் 5 வயதாகியும் தலை நிற்காமல், நடக்க முடியாமல் இருக்கும் பெண் குழந்தை...