தமிழகம்
மது போதையில் காரை பின்தொடர்ந்து அத்துமீறல் - 3 பேர் கைது
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
விழுப்புரம் கே.கே. சாலை வழியாக புரட்சித்தாய் சின்னம்மா செல்லும்போது ஆசக்குளம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
ஈரோடு அருகே தனியார் வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் ஆசிட் டேங்கர் லாரியை சுத?...