தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு காட்டெருமை உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பார்புரம் புனித சலேத் அன்னை ஆலயம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, வீட்டின் கூரைகள் மீது ஓடிய நிலையில் மேற்கூரையை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெறியேறினர். வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு காட்டெருமை அங்கிருந்து சென்றது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...