தமிழகம்
ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ணங்களினால் ஆன 4 ஆயிரத்து 500 டேலியா மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த செடிகள் வரும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...