கொடைக்கானல்: புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விபத்து - 2 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொடைக்கானல் அருகே புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து கடைகள் மீது விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.
நாயுடுபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தகர கடைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடைக்கு பின்புறத்தில் கட்டப்பட்டு வந்த மதில் சுவர் திடீரென இடிந்து 5 கடைகள் மீது விழுந்ததில் 2 பேர் லேசான காயமடைந்தனர். மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Night
Day