தமிழகம்
மது போதையில் காரை பின்தொடர்ந்து அத்துமீறல் - 3 பேர் கைது
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
விழுப்புரம் கோணை கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சேதமடைந்த பகுதிகளை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சேலை, வேட்டி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
ஈரோடு அருகே தனியார் வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் ஆசிட் டேங்கர் லாரியை சுத?...