தமிழகம்
தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் வரத்து குறைவால் கேரட், பீட்ரூட், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் விரைவில் தொடங்கியதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட், கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனையாகிறது.
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...