கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சில்லறை விற்பனையில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இன்று ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். 

Night
Day